புத்தி க்ளினிக் “நியூரோஃபிரண்டியர்ஸ் 2025” சர்வதேச நரம்பியல் மனநல மருத்துவக் கருத்தரங்கை நடத்துகிறது..!
மூளை-மன பராமரிப்பின் எதிர்காலத்தை வடிவமைக்க INA-GNG கூட்டாண்மை 25 உலகளாவிய நிபுணர்களைச் சென்னைக்கு அழைத்து வருகிறது… சென்னை, டிசம்பர் 13, 2025 – ஒருங்கிணைந்த நரம்பியல் மனநல மருத்துவதின் மூலமாகவும், முன்னோடியான நோயறிதல் முறையாலும், மேம்பட்ட நரம்பியல் இயல்புமீட்பு திட்டத்தாலும், நரம்பியல் மனநல மருத்துவத்திற்கான ஓர் உலகளாவிய மையமாக சென்னையில் நிறுவப்பட்ட புத்தி க்ளினிக், Neurofrontiers 2025: The INA–GNG Colloquium எனும் கருத்தரங்கை நடத்துகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கருத்தரங்கில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் & […]
Read More