செல்லமடா நீ எனக்கு திரைப்பட விமர்சனம்
பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் ஆண்களின் பார்வையில் எல்லாக் காலத்திலும் பெண்ணின் கற்பு மட்டுமே பேசு பொருள் ஆகிறது. அது மனைவியாக இருந்தாலும் சரி… சகோதரியாக இருந்தாலும் சரி… அவற்றை எல்லாம் தாண்டி இந்தப் படத்தில் தாயின் ஒழுக்கம் குறித்து மனம் வெறுக்கும் மகன் பற்றிய கதை சொல்லப்படுகிறது. அந்தத் தாய் செந்தி. மகன் நாயகன் வசீகரன். தாயை மகன் வெறுக்கும் காரணம் மேலே சொன்ன ஒழுக்க சந்தேகம்தான். ஆனால், பெற்ற மனம் பித்து என்ற கதையாக […]
Read More