March 29, 2024
  • March 29, 2024
Breaking News
  • Home
  • நயன்தாரா அறிக்கை

Tag Archives

போலீஸ் என்கவுன்டரால் பெண்களுக்கு ஆறுதல் – நயன்தாரா

by on December 7, 2019 0

டாக்டர் பிரியங்கா ரெட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நால்வரை தெலங்கானா போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது. இது குறித்து நாடு முழுக்க ஆதரவும், எதிர்ப்புமாக மிகப்பெரிய விவாதம் நடந்து வரும் வேளையில் நடிகை நயன்தாரா அந்த என்கவுன்டரை ஆதரித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை கீழே…

Read More

ராதாரவி பேச்சு சர்ச்சை – நயன்தாரா அறிக்கை

by on March 25, 2019 0

“நான் மிகவும் அரிதாகவே பொது அறிக்கைகளை வெளியிடுகிறேன். ஏனெனில் நான் பேசுவதை விட என் வேலை பேச வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் சில நேரங்களில் நான் பேச வேண்டிய கட்டாயம் அமைந்து விடுகிறது. இன்று, என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும், ஆண்களின் பாலியல் தொல்லைகளை தாங்கிக் கொள்ளும் பெண்களின் போராட்டத்திற்காகவும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன்.   முதலில், திரு.ராதாரவியின் தவறான பேச்சை கண்டித்து, விரைவாக நடவடிக்கை எடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. […]

Read More