April 27, 2024
  • April 27, 2024
Breaking News
December 7, 2019

போலீஸ் என்கவுன்டரால் பெண்களுக்கு ஆறுதல் – நயன்தாரா

By 0 722 Views

டாக்டர் பிரியங்கா ரெட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நால்வரை தெலங்கானா போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது.

இது குறித்து நாடு முழுக்க ஆதரவும், எதிர்ப்புமாக மிகப்பெரிய விவாதம் நடந்து வரும் வேளையில் நடிகை நயன்தாரா அந்த என்கவுன்டரை ஆதரித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை கீழே…

Nayanthara Statement

Nayanthara Statement