திரௌபதி 2 திரைப்பட விமர்சனம்
இந்தியாவை முகலாயர்கள் பெரும்பான்மையாக ஆண்ட 14-ம் நூற்றாண்டு பகுதியில் நடக்கும் கதை. அப்போது திருவண்ணாமலை பகுதியில் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த வல்லாள மகாராஜா பற்றியும் அவரது அதிகாரத்தின் கீழ் ஆட்சிபுரிந்த குறுநில மன்னர்களான காடவராயர்கள் பற்றியும் அவர்கள் மேற்கொண்ட முகலாய எதிர்ப்பு பற்றியும் இந்த படத்தில் மோகன்.ஜி பேசியிருக்கிறார். கடந்த திரௌபதி முதல் பாகத்தில் தமிழகத்தில் நிலவும் சாதிய விஷயங்களை அலசி இருந்த அவர், இந்தப் படத்தில் மத ரீதியாக முகலாயர்கள் காலத்தில் இந்துக்கள் எவ்வளவு […]
Read More