ட்ரீம் கேர்ள் திரைப்பட விமர்சனம்
கனவில் கண்ட ஒரு முகத்தை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்? அதுவும் கனவில் வந்த ஒரு பெண்ணை காதலித்து… அவள் இறந்து போக, அதன் தொடர்ச்சியாக அவள் நேரிலும் வந்தால்..? இப்படி ஒரு கற்பனைக் கதையைப் படமாக்கி அதை ‘பாலு மகேந்திரா டச்’சில் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் எம்.ஆர்.பாரதி. கதைப்படி நாயகனாக நடித்திருக்கும் புதுமுகம் ஜீவா திரைப்பட இயக்குனராகும் முயற்சியில் இருக்கிறார். அதில் நாயகியாக நடிக்க ஒரு புதுமுகத்தை தேடிக் கொண்டிருக்கும் போது அவர் மனதில் இருந்த […]
Read More