*கே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் “ரோஜா மல்லி கனகாம்பரம்”படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..!* யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில்,தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் B. E. தயாரிப்பில், இயக்குநர் கே. பி. ஜெகன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’...
Read Moreஒரு நாள் இரவில் நடக்கும் வன்முறை களத்தில் வெவ்வேறு நோக்கங்களைக் கொண்ட பலரும் மாற்றி மாற்றிக் கொால்லப்படுகிறார்கள். அது ஏன் எதற்காக அதன் பின்னணி என்ன என்பதுதான் கதையாக விரிகிறது. வன்முறையை கையில் எடுத்த அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரை கொல்ல ஒவ்வொரு குறிக்கோள் இருக்கிறது நாயகன் அனிஷ்...
Read Moreஆவிகள் பழி வாங்குவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் கழுத்தில் கட்டிய தாலியை வைத்துக்கொண்டு அந்த தாலி கட்டியவனை ஒரு ஆவி பழிவாங்கத் துடிப்பது புதுக்கதை. நாயகன் ரஜினி கிஷனுக்கு வழிப் பயணத்தில் துணையாகிறார்கள். முனிஷ்காந்தும், கல்கி யும். கூடவே நாயகி த்விவிகா மீது ரஜினி கிஷனுக்கு காதலும்...
Read Moreசென்னை | நவம்பர் 27, 2025: ஆக்சிஸ் கமர்சியல் ரியல் எஸ்டேட் ஃபண்ட் (Axis CRE Fund), உலகளாவிய ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஷ்மன் ஸ்பயெர் நிறுவனத்துடன் இணைந்து, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ஃபின்டெக் சிட்டி யில் அதன் வணிக வளாகமான “The Cube” இன் அடிக்கல்...
Read Moreஎழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய நாவல்களுக்கு தமிழ் கிரைம் எழுத்துலகில் தனி இடம் உண்டு. வாசகர்களால் ‘கிரைம் கதை மன்னன்’ என்றே அழைக்கப்படும் அவர் எழுதிய நாவல்களில் ஒன்று ‘ உலகை விலை கேள்’. அந்த நாவலை அடியொற்றி அதன் பாதிப்பில் zee 5 உருவாக்கியுள்ள வெப்...
Read More10 லட்சம் நோயாளிகளுக்கு சேவை, தினமும் 2,000 பேருக்கு வீட்டிலேயே மருத்துவமனை தரத்திலான சிகிச்சை என அப்போலோ ஹோம் கேர் சேவைகளில் புதிய சகாப்தத்தைப் படைத்திருக்கிறது!! அப்போலோ ஹோக் கேர் சேவையின் முக்கிய சிறப்பம்சங்கள்: • வீட்டிலேயே வழங்கப்படும் மருத்துவ பராமரிப்பு மற்றும் சிகிச்சையில்,...
Read More