தன்னுடைய அடையாளம் திரில்லர் படம்தான் என்று இரண்டு மாதங்கள் முன்பு நிரூபித்த இயக்குனர் தயாள் பத்மநாபன் அதற்குள் இன்னொரு த்ரில்லருடன் நம்மை மிரட்ட வந்திருக்கிறார். ஆனால் கடந்த முறை போல் தியேட்டர்களில் இந்தப் படத்தை வெளியிடாமல் ஓடிடியில் வெளியிட்டு இருக்கிறார். தலைப்பில் உள்ள மாருதி நகர் காவல் நிலையத்தைச் சுற்றியே கதை நடக்கிறது. போலீஸ்...
இந்தியாவிலேயே முதன்முறையாக அப்போலோ மருத்துவமனையில் பெண்ணின் கழுத்து கட்டியை அகற்ற ரோபாட்டிக் RAHI தழும்புகளற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது..! சென்னை, 19 மே 2023: சென்னை அப்போலோ மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதன்முறையாக 49 வயது பெண் ஒருவருக்கு கழுத்தில் எந்த வடுவும் ஏற்படாமல், உமிழ்நீர் சுரப்பியில் இருந்த 8 செ.மீ...
‘குட் நைட்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா தமிழ் சினிமாவில் எழுத்தாளர்கள் கொண்டாடப்பட வேண்டும் – இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களும் அழலாம். ரமேஷ் திலக் எம் ஆர் பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான்...
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்- பத்திரிகையாளர்கள் சந்திப்பு! தமிழ் ஆஹா ஒரிஜினல் வழங்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் கதையான ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று (15.05.2023) நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை வரலக்ஷ்மி பேசியதாவது, “உங்கள்...
விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்துள்ள ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் வெளியீட்டுக்கு முன்பான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் திரைக்கதை திலகம் கே பாக்யராஜ் பிச்சைக்காரன் படத்தின் இயக்குனர் சசி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்று...
Asterix & Obelix கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட காமிக்ஸ் புத்தகத் தொடரின் வரிசையில் இதுவரை நான்கு படங்கள் எடுக்கப்பட்டு இருக்க, ஐந்தாவது படமாக வந்திருக்கும் Asterix & Obelix: The Middle Kingdom எனும் இந்தப் படம் வித்தியாசமானது. அதன் காரணம், காமிக்ஸ் புத்தங்களின் அடிப்படையில் எடுக்கப்படாமல், தனிக்கதையைக் கொண்ட நேரடி படமாக முதல்முறையாக...
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர்கள் கடந்த இரண்டு தலைமுறைக்கு முன்னரே மாறிவிட்டனர். பெண்ணுக்கு இலக்கணம் சொல்லிய காலம் போய் புதுமைப் பெண்ணுக்கு உரிய இலக்கணம் கடந்த தலைமுறையில் சொல்லப்பட்டு விட்டது. ஆனால் இது மட்டுமே போதுமானதா? பெண்களுடைய ஆசைகள், தேவைகள் குறித்து அவர்களே முடிவெடுக்க வேண்டும் என்று சொல்கிறது இந்தப் படம்....