கொரோனாவிற்காக தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும் இந்த கால கட்டம், ஒரு வகையில் வெகு மோசமான பொருளாதார வீழ்ச்சியையும் ஏழைகளை பாதிப்பதாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் ஏழை, எளியோருக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் தனது பெண்குழந்தை ஜெய கௌஷிகாவின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு எளியவர்கள் 100 பேருக்கு தலா 1 மூட்டை என 100 மூட்டை அரிசி வழங்கியுள்ளார்.
பிரபல நடிகை Dr. ஜெயசித்ரா அவர்களின்…
Read Moreஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் தன் ஆட்டத்தை விரிவுபடுத்தி வருகிறது. இந்நிலையில் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்க எல்லா தொழில்களும் நசிந்து பொருளாதாரம் மிகவும் கீழே போய்விட்டது.
எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும் அதற்கான சிகிச்சை விஷயங்களுக்கும் நிறைய நிதி தேவைப்பட மத்திய அரசும் மாநில அரசும் பொருளாதார வசதியை மேம்படுத்த மக்களிடம் நிதி கோரி வருகின்றனர்.
பிரதமர் தனியாகவும் அந்தந்த மாநில முதல்வர்கள் தனியாகவும் நிதி திரட்டி வருகின்றனர்.
இதில் இந்தியாவிலேயே தெலுங்கு நடிகர்கள் முதலில்…
Read Moreவரும் சர்ச்சைகளைப் பற்றிக் கவலைப்படாமல் காயத்திரி ரகுராம் தொடர்ந்து சோசியல் மீடியாவில் இந்த கொரோனா பிரச்சினையை குறித்து கமெண்ட் போட்டு வரு கிறார்.
அதிலும் நாள்தோறும் இந்தியா முழுதும் நடக்கும் தகவல்களை சேகரித்து சர்ச்சைக்குரிய பதிவுகளை அதிகமாக பகிர்ந்து வருகிறார்.
அப்பேர்பட்டவர் தற்போது தன்னோட ட்விட்டர் பக்கத்தில் *90031 02250* என்ற நம்பரை பதிவிட்டு இதை காயத்ரி ரகுராம் ஹெல்ப்லைன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு நுங்கம்பாக்கம், சூளைமேடு, டிரஸ்ட் புரம், மகாலிங்கபுரம் ஆகிய பகுதிகளில்…
Read Moreநடிகை ராதிகா ஆப்தே தமிழில் வெற்றிச் செல்வன், காலா, உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
குறும்படத்தில் நிர்வாணமாக நடித்தும் பரபரப்பு கிளப்பினார்.
தற்போது அவர் “கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன்” என்று எழுதி அவர் ஆஸ்பத்திரியில் காத்திருப்பது போன்ற ஒரு படத்தையும் பதிவிட்டிருந்தார்.
இதனால் ராதிகா ஆப்தேவுக்கு கொரோனா பாதிப்பு என்கிற செய்தி பரவியது.
இதற்கு பதில் அளித்த ராதிகா ஆப்தே, “லண்டனிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்புதான் வந்தேன். அரசின் அறிவுறுத்தலின்படி கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதற்கான பரிசோதனைக்கு…
Read Moreஉலகமே கொரோனா வைரசைக் கண்டு நடுக்கத்தில் வீடுகளுக்குள் தங்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது.
வீட்டில் எப்படிப் பொழுதைக் கழிக்க… என்பதுதான் அனைவரின் இன்றைய கேள்வி. எல்லோருமக்குன் இருக்கும் ஒரே ஆறுதல் செல்போனும், வீடியோ காலும்தான்.
அப்படி மாஸ்டர் நாயகி மாளவிகா மோகணன் தன் போனில் இருந்து மாஸ்டர் பட ஹீரோ விஜய், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோரும் இன்று வீடியோ காலில் ஒரு அரட்டைக் கச்சேரி போட்டுள்ளார்.
Read More
நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2011-ம் ஆண்டு தனது கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார்.
ஆனால் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தானும், தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார் விஷ்ணு விஷால். தனது மனைவிக்கு இருந்த சந்தேகம்தான் தங்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட காரணம் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில்தான் நடிகர் விஷ்ணு விஷால்,…
Read Moreமதுரை மாவட்டம் பரவை என்ற பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா.
நாட்டுப்புற பாடல்கள் மூலம் கிட்டதட்ட 30 ஆண்டுகள் பாடல் அந்த துறையில் கோலோச்சி வருபவர் இவர்.
வெளிநாடுகளிலும் கூட இவரது நாட்டுப்புற பாட்டுக்கு ரசிகர்கள் உருவாகினர். அங்கும் சில மேடை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டுள்ளார்.
விக்ரம் நடித்த ‘தூள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இதுவரை 80 படங்களில் நடித்திருக்கிறார்.
கடைசியாக சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்திருந்தார்.
இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இதில் செந்தில்…
Read Moreஇந்தி(ய) நடிகரான அக்ஷய் குமாரை நமக்கு 2.ஓ பட வில்லனாகத்தான் தெரியும். ஆனால், அவர் ஹீரோவாக நடித்த இந்திப் படங்களில் அற்புதமான வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார்.
இப்போது அக்ஷய் குமார் செய்திருக்கும் காரியம் அத்தனை இந்திய ஹீரோக்களையும் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.
இப்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படும் பொருள் செலவுகளைச் சமாளிக்க மத்திய மாநில அரசுகள் பொருள் உதவி வேண்டி நிற்க, முன்னதாக தெலுங்கு ஹீரோக்கள் பிரதமர் மற்றும் முதல்வர்கள் நிதிக்கு உதவி புரிந்தனர். அதில் பிரபாஸ்…
Read More