ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக சென்னையைச் சேர்ந்த நீதிமணி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆனந்த் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
தனியார் நிதி நிறுவன மோசடி பணத்தை சென்னையைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் கொடுத்ததாக நீதிமணி வாக்குமூலம் அளித்துள்ளார். காட்சி ஊடகத்துறையினர் தன்னிடம் பணத்தைப் பறித்துச் சென்றதாக ஆனந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நீதிமணி வாக்குமூலத்தை அடுத்து சேலத்தைச் சேர்ந்த சிவா, சென்னை தி.நகர் தணிகாசலம் சாலை பகுதியைச்…
Read Moreஇந்திப்பட உலகுக்கு மட்டும்தான் என்றில்லை இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் நேரம் சரியில்லை என்றுதான் கொள்ள வேண்டும்.
சமீபத்தில்தான் ஹிந்தி சினிமாவின் புகழ்பெற்ற இளைய நட்சத்திரம் சுஷாந்த் சிங் ராஜ்புத் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிகழ்வு பாலிவுட்டில் மிகப் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியதோடு இன்றுவரை அவரது தற்கொலைக்கான காரணம் விளங்கவிலலை.
இந்நிலையில் பிரபல இந்தி டிவி சீரியல் நடிகர் சமீர் ஷர்மா தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள்ளார். மலாட் வெஸ்ட்டிலுள்ள அவரது…
Read Moreலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “இந்தியன் 2”. பல வருடங்களாக இந்த படத்தைப் பற்றிய பேச்சு வார்த்தை நடந்து பின்பு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த தளத்தில் கிரேன் ஒன்று விபத்துக்குள்ளாகி இந்த படத்தின் துணை இயக்குனர் ஒருவர் உட்பட மூன்று பேர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
அதுமட்டுமின்றி 9 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள்.
இதுகுறித்து…
Read Moreசைக்கோ இயக்குநர் மிஷ்கின் ஐந்து வருஷங்களுக்கு முன்னால் சந்திரபாபுவின் க்ல்லறையை கண்டுபிடித்து சுத்தப்படுத்தி கல்லறையைச் சுற்றி செடிகள் நட்டு மரியாதை செலுத்தினார்.
மேலும் செடிகளை பராமரிக்க இரண்டு நபர்களிடம் சொல்லிவிட்டு, அதற்கு போதுமான உதவிகளையும் செய்துக் கொடுத்தார். அதுதான் கீழே உள்ள வீடியோ
சந்திரபாபுவின் பிறந்த & இறந்த நாளன்று சென்னையில் இருந்தால் நேரில் போய் அஞ்சலி செய்வதும் மிஷ்கினின் வழக்கம்.
அந்த வகையில் சந்திரபாபுவின் பிறந்த நாளான இன்று இயக்குனர் மிஷ்கின் அவரது கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்….
Read More50 ஆயிரம் பாடல்களுக்குகு மேல் பாடி சாதனை படைத்த தமிழ் பட உலகின் முடிசூடா பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியனுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனக்கு லேசான கொரோனா தொற்று இருப்பதாகவும் அது குறித்து கவலைப்பட ஏதுமில்லை என்று கூறியிருக்கிறார்.
ஆனாலும் முழுமையான சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்து உள்ளதாகவும் சில நாட்களில் குணம் பெற்று வீட்டுக்கு திரும்பி…
Read Moreலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்தப் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீசாக வேண்டியிருந்தது. ஆனால் கரோனா பாதிப்பால் படம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் படம் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிடப்படும் என்று அவ்வப்போது செய்திகள் பரவி வருகிறது. ஆனால் படம் முதலில் திரையரங்குகளில்…
Read Moreவிஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வெளியான திரைப்படம் நானும் ரவுடிதான்.
இத்திரைப்படத்தில் காமெடி ரவுடி கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர் லோகேஷ். மேலும் இவர் தொலைக்காட்சிகளிலும் தனது நகைச்சுவையால் பிரபலமானார்.
இதனிடையே கடந்த மார்ச் மாதம், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் லோகேஷ். இதை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி அவரை நேரில் சந்தித்து மருத்துவ உதவிகளை வழங்கினார்.
இந்நிலையில் தற்போது லோகேஷின் அடுத்தக்கட்ட சர்ஜரிக்கு உதவிகள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினர்…
Read More