தேசிய தூய்மை தினத்துக்காக அதுல்யா சீனியர் கேர் வழிகாட்டும் கடற்கரை தூய்மையாக்கல் பணி
தேசிய தூய்மை தினம் நெருங்கி வரும் நிலையில், கடற்கரை தூய்மையாக்கல் பணியை நடத்தி வழிகாட்டும்
அதுல்யா சீனியர் கேர்…
• 98 வயதான சமுக செயற்பாட்டாளர் காமாட்சி சுப்பிரமணியன் (காமாட்சி பாட்டி) சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்கான தனது பங்களிப்பை அங்கீகரிப்பதன் மூலம் பாராட்டப்பட்டார்.
• 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சுமார் ஒரு டன் கழிவுகள் மற்றும் குப்பைகளை சேகரித்தனர்.

2025 ஜனவரி 25, சென்னை– 2025-ம் ஆண்டிற்கான தேசிய தூய்மை தினம்…
Read More

