October 17, 2025
  • October 17, 2025
Breaking News

Tag Archives

டிஜிட்டல் பேமெண்டுகளில் நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்த NPCI யின் ‘நில், யோசி, செயல்படு’

by on April 2, 2025 0

டிஜிட்டல் பேமெண்டுகளில் நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்த ‘நில், யோசி, செயல்படு’ என்பதை வலுப்படுத்தும் NPCI சென்னை 02 ஏப்ரல் 2025: இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் பயணத்தில் புரட்சியை வலுப்படுத்தும் மற்றும் புதுமைகளை உருவாக்கும் அமைப்பான இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் (NPCI) நிறுவனமானது ‘நில், யோசி, செயல்படு’ கொள்கையை அறிவிப்பதன் மூலம் டிஜிட்டல் பேமெண்டுகளில் நுகர்வோர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அதன் உறுதியை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்ந்து மேன்மையடைந்து வருவதால், மோசடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள […]

Read More