ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மெயிண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இதில் கே. எஸ். ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன், பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ரோபோ ஒன்றும் நடித்திருக்கிறது. ஆர்வி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், […]
Read Moreமுதல் படத்தில் அதிசயிக்க வைத்த இயக்குனர்கள் அடுத்தடுத்த படங்களிலும் அப்படி அதிசயிக்க வைக்க வேண்டியதில்லை என்று இன்னொரு முறை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தின் லைனும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர்தான். ஆனால் அதற்கு அவர் களமாகக் கையாண்டிருப்பது சமுதாயத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகைத் துறையை. சத்தியமூர்த்தி என்ற சத்தியம் தவறாத பத்திரிகையாளருக்கு மகனாக இருக்கும் தனுஷும், ஒரு பத்திரிகையாளராக, அதேபோன்று உண்மையை உரக்க சொல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். உண்மையை உக்கிரமாக எழுதிய […]
Read Moreஇயக்குநர் கரு.பழனியப்பன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கள்ளன்’. இந்தப் படைத்தை எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கியிருக்கிறார். நிகிதா, மாயா, நமோ நாராயணன், தினேஷ் சுப்பராயன், சௌந்தரராஜா உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர். வேட்டை சமூகத்தில் பிறந்து வளர்ந்த ஒருவனின் வாழ்க்கையை இந்த கதை காட்டுகிறது. படத்தில் மறைந்த நா.முத்துக்குமாரின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கள்ளன் படம் படம் மார்ச் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கெனவே படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் […]
Read Moreவிளையாட்டை மூலமாகக் கொண்ட ஒரு மோட்டிவேஷன் கதைக்கு உலகமெங்கும் ஒரே ‘டெம்ப்ளேட்’ தான். ஒரு இலக்கை அடைய குறிவைத்து அது தன் வாழ்வில் நடக்காமல் போகும் ஒருவர் அந்த இலக்குக்கு இன்னொரு திறமையாளரைத் தயார் செய்து அதை அடைய வைக்கும் ‘டெம்ப்ளேட்’ தான் அது. அந்த லைனை இந்தப்படத்திலும் பயன்படுத்தி ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா. அதற்கு அவர் இந்தப் படத்தில் தேர்ந்தெடுத்திருப்பது ‘தட களம்’. தடகளத்தில் ஓட்டப்பந்தய வீரராக தேசிய […]
Read Moreசூர்யாவை சிங்கமாக அதிரி புதிரி ஆக்ஷனில் பார்த்திருக்கிறோம். அதேபோல் ஜெய்பீம் மாதிரியான படங்களில் அமைதியான ஆழமான நீதிமானாகவும் பார்த்திருக்கிறோம். இந்த இரண்டு முகங்களுமே ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டவையாக இருக்க இந்த இரண்டையும் கலந்து ஒரு கதை பின்னியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். பட ஆரம்பமே திடுக்கிட வைக்கிறது. சூர்யா ஒருவரை கொலை செய்து விட்டார் என்று அவரது அம்மா சரண்யாவுக்கு தகவல் வர, தன் கணவர் சத்யராஜிடம் அவர், “நம்ம புள்ள ஒரு கொலை பண்ணிட்டானாம்…” என்று சொல்ல […]
Read Moreசென்னை அடையாறில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் டாக்டர் பாபு ஏழுமலை தலைமையிலான இதய பிரிவு மருத்துவர் குழு, முதல் முறையாக இரட்டை அறை பேஸ்மேக்கர் கருவியை அறுவை சிகிச்சை இல்லாமல் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர். அதுவும் இந்த பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட நோயாளர்கள் இருவரும் வயது முதிர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 92 வயது கொண்ட முதியவர் ஒருவர் அடையாறு ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு அடிக்கடி மயக்கம் அடையும் பிரச்சினையால் வந்தார். அவரது இதயம் முழுமையாக அடைபட்டு நிமிடத்திற்கு 33 […]
Read More