கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. தொடர்ந்து விஜய் டிவியின் எல்லா நகைச்சுவை ஷோக்களிலும் அவர் கலந்து கொண்டு நடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா லாக்டவுனால் கடந்த 6 மாதமாக அவருக்கு எந்த வேலையும் இல்லாமல் வருமானம் இன்றி இருந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவரது மறைவை ஒட்டி அவரது உடலுக்கு சக கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அவருடன் பணிபுரிந்த நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் கல்வி செலவை…
Read More
தனுஷ் நடித்த “திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் “, சிம்பு நடித்த “மன்மதன்” படங்களின் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் சற்று முன் காலமானார்…
விக்ரம் நடித்த கிங், தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சிம்பு நடித்த மன்மதன், ராம்குமார் மகன் நடித்த மச்சி, விவேக் நடித்த சொல்லி அடிப்பேன் போன்ற படங்களை தயாரித்தவர் எஸ் கே கிருஷ்ணகாந்த்.
லட்சுமி மூவி மேக்கர் நிறுவனத்தில் பல வெற்றிப்படங்களில் மேனேஜராக பணியாற்றியவர். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
தொடர்…
Read More
தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் வருவதில்லை, புதிய படங்கள் ரிலீஸ் இல்லை. இந்நிலையில் தியேட்டர் அதிபர்கள், கடந்த 6 மாத காலமாய் வருமானம் இல்லாமல் சொல்லொண்ணாத் தவிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
தியேட்டர் ஊழியர்களுக்கு மாதா மாதம் சம்பளம் கொடுக்க வேண்டும், தியேட்டரை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும், வளாகம் இருளில் மூழ்கி விடாதபடி மின் விளக்குகளை இரவு முழுவதும் எரிய விட வேண்டும். அதற்கு மின் கட்டணம் செலுத்த வேண்டும்.
காலையிலும் இரவிலும் (2 ஷிப்ட்டுகள்) பணியிலிருக்கும் செக்யூரிட்டிகளுக்கு (காவலர்கள்) சம்பளம் கொடுக்க…
Read More
“ஆறு மாத காலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து சிந்தனை நசுக்கப்பட்டு தவித்திருந்தேன்.
இயற்கையின் அரவணைப்பில் 13 நாட்கள் இரவும் பகலும் ஓய்வின்றி இடைவிடாமல் எந்நாளும் எக்காலத்திற்கும் பேசப்படும் எனது அடுத்த படத்திற்கான ஒரு சிறந்த திரைக்கதையை தற்போது தான் எழுதி முடித்தேன்.
தொடர்ந்து பேனா பிடித்து எழுதியதில் விரலில் கொப்புளம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் மற்றொரு சிறந்த படைப்புக்கான திரைக்கதையை உருவாக்கம் செய்ய இருக்கிறேன்.
இரண்டு வாரங்களில் தூய்மையான காற்று, தூய்மையான நீர், இயற்கை உணவு இவைகளுடன்…
Read More
சென்னையில் எம் ஜி எம் மருத்துவமனை தலைமை அதிகாரி, சிகிச்சை குழுவில் இடம்பெற்ற மருத்துவ வல்லுநர்கள் ஆகியோருடன் எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி. சரண் செய்தியாளர்களை இன்று மதியம் சந்தித்தார்.
அப்போது “ஏதோ ஒரு புரளியை கிளப்பி வருகிறார்கள். இருந்தாலும், எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையை முழுமையாக நம்பி நாங்கள் வந்தோம். எங்களுக்கு ஒன்று என்றால், இந்த மருத்துவமனை துணைநிற்கும். அதற்கு ஒன்று என்றால் எங்களுடைய குடும்பம் துணை நிற்கும,” என்று அவர் தெரிவித்தார்.
“மருத்துவமனை கட்டணம் தொடர்பாக எங்களால் குறிப்பிட்ட…
Read More
நடிகை லட்சுமி மேனன் பிக் பாஸ் சீசன் 4 – இல் கலந்துகொள்ள போவதாகவும், அதற்காக தன்னை தனிமை படுத்தி கொண்டதாகவும் தகவல்கள் வந்தது.
ஆனால் இதுகுறித்து லட்சுமி மேனன் பொங்கி விட்டார் பொங்கி.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என்னால் அடுத்தவர்களுக்கு தட்டுகளையும் டாய்லட்டையும் கழுவ முடியாது, கேமரா முன் நின்று சண்டை போட முடியாது.
பிக்பாஸ் ஒரு ஷிட் ஷோ, நான் அதில் பங்கு கொள்ளவில்லை…” என்று சொல்லி விட்டார்.
அவர் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாததும் அவரவர் விருப்பம்….
Read More
நேற்று மரணம் அடைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியமும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து காலத்தை வெல்லும் பல்லாயிரம் பாடல்களை கொடுத்து இருக்கிறார்கள்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிந்த விஷயம்.
மருத்துவமனையில் எஸ்பிபி சேர்க்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டிருந்த போது இளையராஜா ஒரு காணொளி அனுப்பியிருந்தார். அதில் சீக்கிரம் எஸ்பிபி குணமடைந்து வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக எஸ்பிபி மரணமடையவே அதில் மிகவும் அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார் இளையராஜா. அதற்காக வெளியிட்டுள்ள ஒரு…
Read More