வாரண்ட் (Zee 5 Original) இணையத் தொடர் விமர்சனம்
தமிழ் இணையத் தொடர்கள் மீது ரசிகர்களின் கவனம் பதியத் தொடங்கியதே Zee5 -ல் வெளியான ‘விலங்கு ‘ இணையத் தொடருக்குப் பிறகுதான். அதை எழுதி இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இந்த வாரண்ட் தொடரின் கதையை எழுதி இருப்பதோடு கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். காவல்துறை பற்றிய நாம் அறியாத விஷயங்கள் இவருக்கு மட்டும் எப்படித் தெரிகின்றனவோ தெரியவில்லை. விலங்கு தொடர் போலவே இந்த தொடரிலும் காவல்துறைக்கு உள் நடக்கும் அனைத்து விஷயங்களையும் இதில் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார். கதை இதுதான். […]
Read More