ரேகை ஜீ5 ஒரிஜினல் வெப் சீரிஸ் விமர்சனம்
எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய நாவல்களுக்கு தமிழ் கிரைம் எழுத்துலகில் தனி இடம் உண்டு. வாசகர்களால் ‘கிரைம் கதை மன்னன்’ என்றே அழைக்கப்படும் அவர் எழுதிய நாவல்களில் ஒன்று ‘ உலகை விலை கேள்’. அந்த நாவலை அடியொற்றி அதன் பாதிப்பில் zee 5 உருவாக்கியுள்ள வெப் தொடர் இது. ராஜேஷ் குமாரின் அந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு தினகரன் எம் எழுதி இயக்கியுள்ள இத்தொடர் 7 எபிசோடுகள் கொண்டது. இதன் கதையே வித்தியாசமானது. பொதுவாகவே ஒரு […]
Read More