இந்தியாவின் ₹26,000 கோடி நேரடி விற்பனைத் துறையில் தமிழ்நாடு முன்னிலை என நேரடி விற்பனை சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்… சென்னை, ஏப்ரல் 24, 2025 — நேரடி விற்பனை சங்க கூட்டமைப்பு (FDSA), ஷூலினி பல்கலைக்கழகத்துடன் இணைந்து, ஏப்ரல் 24, 2025 அன்று சென்னையில் நேரடி விற்பனையாளர்களுக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு நேரடி விற்பனை சங்க உறுப்பு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக 300க்கும் மேற்பட்ட நேரடி விற்பனையாளர்கள் […]
Read Moreவல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று ஒரு பழமொழி உண்டு. அதை மெய்ப்பிக்கும் தாவீது – கோலியாத் கதை நாம் சிறுவயதிலேயே அறிந்து வைத்திருப்பதுதான். எதிரி எவ்வளவு வலிமையானவனாகவும், நாம் எவ்வளவு பலவீனமானவனாக இருந்தாலும் திட்டமிட்டு புத்திசாலித்தனமாக செயல்பட்டால் அவனை வீழ்த்தலாம் என்பதை அடிநாதமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை இது. மனைவியை இழந்து ஒரே மகளுடன் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து போஸ்டர் ஒட்டும் வேலையில் இருக்கிறார் நாயகன் பிரேம்ஜி. ஒட்டும் போஸ்டரை விட பலவீனமாக இருக்கும் அவர்தான் பலம் […]
Read Moreமூளை, முதுகுத்தண்டு, எலும்பியல் அறுவைசிகிச்சைகளுக்காக காவேரி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள நேவிகேஷன் சிஸ்டம் உடன் கூடிய O-ARM சாதனம்! • சென்னையில் இச்சாதனம் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும் சென்னை , 23 ஏப்ரல், 2025: காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனை மேம்பட்ட மூளை, முதுகுத்தண்டு மற்றும் எலும்பியல் அறுவைசிகிச்சைகளுக்காக நேவிகேஷன் சிஸ்டம் உடன் கூடிய O-ARM சாதனத்தை சென்னையில் முதன்முறையாக அறிமுகம் செய்திருக்கிறது. இஸ்ரோ அமைப்பின் தலைவர் டாக்டர். V […]
Read MoreSRMIST Celebrates 14th Research Day and 6th Dr. Paarivendhar Research Colloquium with Grand Recognition of Academic Excellence..! Kattankulathur,April 21st , 2025 – The 14th edition of Research Day and the 6th Dr. Paarivendhar Research Colloquium (DPRC 2024) were successfully held today at the SRM Institute of Science and Technology (SRMIST), Kattankulathur. The event was graced […]
Read Moreஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் 16வது தயாரிப்பாக உருவாகும் “மண்டாடி”.சூரி ஹீரோவாக நடிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் Sports Action Drama படமாக உருவாகிறது. பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், திரு எல்ரெட் குமார் தலைமையில், தனது 16வது தயாரிப்பு முயற்சியாக “மண்டாடி” எனும் புதிய திரைப்படத்தை உருவாக்குவதை பெருமையுடன் அறிவிக்கிறது. உணர்வும் உறுதியும் கலந்த, ஆழமான கதையுடன் கூடிய இந்த விளையாட்டு ஆக்ஷன் டிராமா திரைப்படம், பாரம்பரிய சூழலோடு எதிர்பார்ப்புகளை தூண்டும் படமாக அமையவிருக்கிறது. “செல்ஃபி” என்ற […]
Read Moreசென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் நடந்து வரும் நிலையில் இப்போராட்டம் இன்றுடன் 1,000-வது நாளை எட்டியுள்ளது. இதனையொட்டி நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர், நெல்வாய், நாகப்பட்டு, இடையர்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி […]
Read More