செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி ‘ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..! ‘ராக் ஸ்டார் ‘அனிரூத் வெளியிட்டார் ..! நடிகர்கள் பஸில் ஜோசப் – L.K. அக்ஷய் குமார்...
ஒரு திரைப்படத்தில் ஒருவரே பல பொறுப்புகளை ஏற்பது நாம் அறிந்த விஷயம்தான். அந்த வகையில் டி ராஜேந்தர் அதிகபட்ச பொறுப்புகளை இதுவரை ஏற்றிருந்தார். இப்போது அவரது வழியில்… ஆனால் அவரைக் காட்டிலும் அதிகமான பொறுப்புகளை இந்தப் படத்தில் ஏற்றிருக்கிறார் குகன் சக்கரவர்த்தியார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிப்பு, இசை, பின்னணி இசை, ஒளிப்பதிவு,...
சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்து ‘ப்ராமிஸ்’என்றொரு படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில்.. கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார் .நாயகியாக நதியா நடித்துள்ளார். சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. N.நாகராஜ் தயாரித்துள்ளார். இந்த ‘ப்ராமிஸ்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த...
இந்தியாவை முகலாயர்கள் பெரும்பான்மையாக ஆண்ட 14-ம் நூற்றாண்டு காலத்தில் நடக்கும் கதை. அப்போது திருவண்ணாமலை பகுதியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த வல்லாள மகாராஜா பற்றியும் அவரது அதிகாரத்தின் கீழ் ஆட்சிபுரிந்த குறுநில மன்னர்களான காடவராயர்கள் பற்றியும் அவர்கள் மேற்கொண்ட முகலாய எதிர்ப்பு பற்றியும் இந்த படத்தில் இயக்குனர் மோகன்.ஜி பேசியிருக்கிறார். கடந்த திரௌபதி...
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம், விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் ‘காதல் கதை சொல்லவா’.இப்படத்திற்கு ஷரத் இசையமைத்துள்ளார் . ஷாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி பிப்ரவரி 6...
கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், திமுக’வில் தன்னை இணைத்துகொண்டு அரசியல் களத்தில் கால் பதித்துள்ளவரும், நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி டி செல்வகுமார் அவர்களுக்கு திரையுலகம் சார்பில் கடந்த 23.1.2026 அன்று சென்னை வடபழனி பரணி ஸ்டுடியோவில் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. திரைப்படத்துறையில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய காலத்தில் 100க்கும்...
மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கும் ஆட்டுக்கிடா சண்டையை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம். ஆனால் இதைத் தமிழ் மண்ணின் கலாச்சாரம் தெரியாத மலையாள சினிமாக்காரர்கள் மதுரைப் பகுதியில் முகாமிட்டு உண்மைக்கு நெருக்கமாக அதை எடுத்திருப்பதுதான் ஆகப் பெரிய விஷயம். கதைப்படி வில்லன் ரிதன் கிருஷ்ணா தொடர்ந்து ஆட்டுக்கிடா போட்டியில் வென்று ஜாக்கி என்கிற பதக்கத்தை தக்க...