பாலன் தி பாய் திரைப்பட விமர்சனம்
ஒரு கயவனால் வஞ்சிக்கப்பட்ட அபலையான பர்சானா பலதிங்கள், அவனால் வயிற்றில் ஒரு குழந்தையை சுமந்த நிலையில் அவனைக் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போகிறாள்.
அங்கேயே பல வருடங்களைக் கழித்து சிறுவனான தன் மகனுடன் சிறையிலிருந்து வெளியே வரும் அவர். சமுதாயத்தில் யார் மீதும் நம்பிக்கை வைக்க முடியாமல் பல இடங்களில் பலவிதமான அடையாத்தோடு அலைகிறார்.
காரணம் தான் மகன் வஞ்சகனாகவோ, வஞ்சிக்கப்பட்டோ வாழக் கூடாது என்பதால்தான்.
மாறி மாறி ஓடும் வாழ்க்கைப் பாதையில் தனிமையில் வாழும் ஒரு மூதாட்டியை கவனித்துக்கொள்ளும்…
Read More