படை தலைவன் திரைப்பட விமர்சனம்
ஒடிசா பகுதி காட்டுப்பகுதியில் பழங்குடியினர் வசிக்கிறார்கள். அந்த காட்டுப் பகுதியை வில்லன் கருடன் ராம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, பழங்குடியின மக்களை அடிமை போல் சித்திரவதை செய்து வருகிறார். இன்னொரு பக்கம் பொள்ளாச்சி சேத்துமடை பகுதியில் சேத்தை குழைத்து பானை செய்து வரும் வியாபாரியான கஸ்தூரி ராஜா, தன் மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். கஸ்தூரி ரஜாவுக்கு இவர்கள் மட்டும்தான் குழந்தைகள் என்று நினைத்து விடாதீர்கள். இவர்களுடன் ஒரு யானையையும் அவர் வளர்த்து வருகிறார். […]
Read More