July 31, 2026
  • July 31, 2026
Breaking News

Tag Archives

‘நெசவு 2022’ கைத்தறி கண்காட்சியை ஜவுளித் துறை இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் தொடங்கி வைத்தார்

by on April 3, 2022 0

ஜவுளித் துறை இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் சென்னையில் தனது அமைச்சகம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் சனிக்கிழமை கலந்து கொண்டார். அப்போது ‘நெசவு 2022’ (NESAVU 2022) கைத்தறி கண்காட்சியை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்திய கைத்தறித் தயாரிப்புகள் மற்றும் கைவினைத்திறனை ஊக்குவிக்கும் முயற்சியில், மத்திய குடிசைத் தொழில் கழகம் (CCIC) நெசவாளர்கள் மற்றும் மாஸ்டர் நெசவாளர்களால் கைவினைப் பொருட்களைக் கொண்ட ‘நெசவு 2022’ – ஒரு கைத்தறி கண்காட்சியை நடத்துகிறது.  சென்னை, அண்ணாசாலை, நந்தனம், டெம்பிள் […]

Read More