மதராஸி திரைப்பட விமர்சனம்
தமிழ்நாடு எப்போதும் அமைதிப் பூங்காதான். இங்கே எந்த விதத்தில் பிரிவினையையோ, வன்முறையையோ விதைக்க நினைத்தாலும் அதன் விளைவு பூஜ்யமாகத்தான் இருக்கும் என்று ‘அடித்து’ச் சொல்கிற கதை. அதில் காதல் முலாம் பூசிக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். ஆக்ஷன் கதையா என்றால் “ஆமாம்…” என்று சொல்லலாம். காதல் கதையா என்று கேட்டால் அதற்கும் “ஆமாம்..!” என்றுதான் சொல்ல வேண்டும். சாதி மத பூசல்களால் தமிழகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முடியாது என்று உணர்ந்து கொண்ட சர்வதேச சக்திகள் […]
Read More