August 4, 2026
  • August 4, 2026
Breaking News
  • Home
  • இந்தியாவில் முதல்முறையாக வளர்க்கப்பட்ட ‘பேண்டட் மூங்கில்’ சுறாக்கள் (பட்டை மூங்கில் சுறாக்கள்) கடலில் விடுவிப்பு!

Tag Archives

கடல்சார் வரலாற்றில் புதிய சாதனை..!

by on June 6, 2026 0

இந்தியாவில் முதல்முறையாக வளர்க்கப்பட்ட ‘பேண்டட் மூங்கில்’ சுறாக்கள் (பட்டை மூங்கில் சுறாக்கள்) கடலில் விடுவிப்பு! சென்னை, 06 ஜூன், 2026: கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பில் இந்தியா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. விஜிபி மெரைன் கிங்டம், தனது கண்காணிப்பில் வளர்க்கப்பட்ட ‘பேண்டட் மூங்கில்’ (Banded Bamboo) வகை சுறாக்களை இன்று வெற்றிகரமாகக் கடலில் விடுவித்தது. கடல் வளங்களைப் பாதுகாப்பதிலும், பொறுப்பான முறையில் மீன்வளத்தை மேம்படுத்துவதிலும் இது ஒரு முன்னோடித்துவ சாதனையாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, தமிழ்நாடு […]

Read More