சென்னையை மையமாக வைத்து படங்கள் வருவது மிகவும் குறைவு. அப்படி வந்தாலும் அவை பெரும்பாலும் வடசென்னையை சுற்றியே அமைகிறது. சென்னை நகருக்குள் இருக்கும் முக்கிய இடங்கள் பற்றிய பதிவு தமிழ் திரைப்படங்களில் குறைவாகவே இருக்கிறது அந்த குறையை நிறைவு செய்யப்பட்ட இடத்தில் வந்திருக்கும் படம் தான் இது. சென்னை பெரம்பூரில் வசிப்பவர்களுக்கு அங்கு வாழ்வார்கள் பற்றி நன்றாக தெரியும் முக்கியமாக நடுத்தர வர்க்கத்து ஆங்கிலோ இந்தியர்கள் பெரம்பூரில் தான் வசித்து வருகிறார்கள். அப்படி அங்கு வசிக்கும் ஒரு […]
Read Moreமுரளி என்ற சொல்லைக் கேட்டாலே காதலை சொல்ல முடியாதவர் என்றுதான் நமக்கு தோன்றும். அதிலும் இதயம் முரளி என்றால் கண்டிப்பாக அதே விஷயத்தைதான் சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் இங்கே நடக்கிற கூத்து வேறு. முரளி வாரிசான அதர்வா, ஒரே ஒரு காதலை அல்ல பல காதல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதில் எதிலும் வெற்றி பெறாமல் போனதால் வேறு வழியின்றி தன் மாமா பார்த்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். பிற […]
Read Moreகரம் மசாலாப் படங்களை அள்ளித்தரும் தெலுங்குப் பட உலகிலிருந்து வந்திருக்கும் புருவங்களை உயரத்த வைக்கும் பீரியட் படம் இது. வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் மன்னர் பரம்பரைரையைச் சேர்ந்த நாயகன் சத்ய தேவ் மனதுக்குள் இருக்கும் ஒரு பெரிய சந்தேகம் அவரது மனதை போட்டு உறுத்துகிறது. அதை தீர்த்து வைத்துவிட்டால், நான் நிம்மதியாக கண்ணை மூடிவிடுவேன், என்று தனது நண்பரும், மருத்துவருமான விகாஸிடம் தெரிவிக்கிறார். அந்த சந்தேகம் என்ன ?, அதன் பின்னணியில் இருக்கும் அவரது கடந்த […]
Read Moreஇதுவரை வங்கி கொள்ளை சம்பந்தப்பட்ட படங்களையும், சீரிஸ்களையும் நிறைவே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அவற்றையெல்லாம் கொள்ளையடித்தவர் யார் அவர்கள் பிடிபட்டார்களா இல்லையா என்பது பற்றிதான் கதை நகரும். ஆனால் இந்த படத்தில் கொள்ளையர்களுக்கும் சம்பந்தமில்லாமல் போலீசுக்கும் சம்பந்தம் இல்லாமல் இடையில் சிக்கிக் கொள்ளும் நாயகன் பிரித்விராஜ் சுகுமாரன் பற்றி கதை நகர்வது புத்தம் புதிய அம்சம். நாயகனான பிரித்விராஜ் சுகுமாரன், ஆரம்பக் காட்சியில் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைய, அவருக்கு சம்பந்தம் இல்லாத மூன்று பேர் அந்த வங்கியைக் […]
Read Moreகாதல் படங்களில் இரண்டு வகை ஒன்று, நாம் அறியாத புதுவிதமான காதலைச் சொல்வது. இன்னொன்று இன்றைய நிலையில் நம்மைச் சுற்றி நடக்கும் காதலர்களின் காதல் பரிமாணம் சொல்வது. இந்தப் படத்தில் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் சொல்லி இருக்கும் காதல், இன்றைய காதல் உறவுகளையும் அதனுடன் வரும் எதிர்பார்ப்புகளையும் வெகு இயல்பாக, அதே நேரத்தில் இப்போதைய காதலர்களுக்கு படிப்பினையாக இருக்கும் விதத்தில் அணுகுகிறது. கட்டுக்கோப்பான வாழ்க்கை நடத்த தெரிந்த இளைஞன் நாயகன் பவிஷ், நாக துர்காவிடம் காதல் வயப்பட்ட […]
Read Moreதிரைப்படத்தை வெறும் பொழுது போக்கு சாதனமாக மட்டும் பயன்படுத்தாமல் அதை சமுதாய மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தும் நோக்கம் உள்ள இயக்குனர் ஆர். வெங்கடரமணன் இதற்கு முன் இயக்கிய படத்தில் மதுப் பழக்கத்தின் தீமைகளைச் சாடியிருந்தார். அதைப்போலவே இந்த படத்தில் போதைப் பொருள் எந்த அளவுக்கு இளைஞர்களின் வாழ்வைச் சீரழிக்கிறது என்பதை நெற்றி பொட்டில் அறைந்தது போல் சொல்லி இருக்கிறார். அதையும் பிரச்சார நோக்கில் சொல்லாமல் ரசிக்கக்கூடிய வகையில் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாகவும் சொல்லியிருப்பது அவரது திறமைக்குச் சான்று. […]
Read Moreநடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளி வர இருக்கும் திரைப்படைப்பு ‘அர்ஜுனன் பேர் பத்து’. இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபுவுடன் ,அனாமிகா மஹி,காளி வெங்கட், அருள் தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி ,எம் சௌந்தர்யா சரவணன் ,ரஞ்சன் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி .இமான் இசையமைத்துள்ளார் .பிரதீப் […]
Read More