April 26, 2024
  • April 26, 2024
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

ஆகுமெண்டெட் ரியாலிடியை மேம்படுத்த சென்னையில் தடம் பதிக்கும் 4பாயிண்ட்2

by by Jul 20, 2022 0

தமிழக அரசு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் எம் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

நீடித்த வணிக சென்னை: 2022 ஜூலை 20 : ஆகுமெண்டெட் ரியாலிடியில் (ஏஆர்) சிறந்து விளங்கும் தொழில்நுட்ப இயலுறு நிறுவனம் 4பாயிண்ட்2 டெக்னாலஜீஸ் ஆகும். வளர்ச்சிக்கு ஏஆர் தொழில்நுட்பத்தை உள்ளூர் தொழில் முனைவோர்கள் பயன்படுத்த உதவும் வகையில் இந்நிறுவனம் சென்னையில் தடம் பதித்துள்ளது. தமிழக அரசு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் எம் மதிவேந்தன், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 4பாயிண்ட்2 டெக்னாலஜீஸ்…

Read More

ஆர் 1 ஆர்சிஎம் தென்னிந்திய அடித்தளத்தை வலுப்படுத்த சென்னையில் புதிய அலுவலகம்

by by Jul 19, 2022 0

சென்னையில் புதிய அலுவலகம் திறப்பதன் மூலம் ஆர் 1 ஆர்சிஎம் தென்னிந்தியாவில் அதன் அடித்தளத்த வலுப்படுத்துகிறது

முன்னணி பன்னாட்டு ஹெல்த்கேர் நிறுவனமானது சென்னையின் இளம் திறமையாளர்களை வேலைக்கு எடுத்து ஈடுபடுத்தவுள்ளது இந்த வசதியானது ஆர் 1 ஆர்சிஎம் அதன் இந்திய வளர்ச்சிக் வரலாற்றின் அடுத்த கட்டத்தை ஒரு வலுவான பணியாளர்களின் ஆதரவுடன் பட்டியலிடவுள்ளது

சென்னை 19 ஜூலை 2022 – மருத்துவமனைகள், சுகாதார அமைப்புகள் மற்றும் குழுக்களுக்கான தொழில்நுட்பம்மருத்துவர் செயல்படுத்தப்பட்ட வருவாய் சுழற்சி மேலாண்மை சேவை வழங்குநர்களில் ஒன்றான…

Read More

மாரடைப்பு இதயத்தாள கோளாறுள்ள 55-வயது ஆசிரியைக்கு காவேரி மருத்துவமனையின் வெற்றிகரமான சிகிச்சை

by by Jul 19, 2022 0

சென்னை: 19 ஜுலை 2022: தமிழ்நாட்டின் பன்முக சிறப்பு சேவை மருத்துவமனை சங்கிலித்தொடர் நிறுவனங்களில் முதன்மை வகிக்கும் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை, காவேரி மருத்துவமனை, மிகவும் ஆபத்தான இதயத்தாள / லய பிரச்சனைகள் இருந்த 55 வயது பெண்மணியின் உயிரைக் காப்பதற்காக மூன்று மருத்துவ செயல்முறைகளை வெற்றிகரமாக செய்திருக்கிறது.

55 வயதுடைய ஒரு பள்ளி ஆசிரியையான திருமதி. ராதா பாலாஜி, காவேரி மருத்துவமனையின்…

Read More

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 பாடகர்களுடன் சாதகப் பறவைகளின் சாதனை

by by Jul 17, 2022 0

JR-7 மற்றும் ‘சாதகப் பறவைகள்’ இசைக் குழுவினர் இணைந்து நம் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை ஒரு இசைத் திருவிழாவாகக் கொண்டாட இருக்கிறார்கள்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், நம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலைத் துறையினரின் பங்களிப்பு குறித்த அருங்காட்சியகம், உணவகங்கள், கடைகள் இடம் பெறும்.

இந்நிகழ்ச்சி குறித்து வெளியிடப்பட்டுள்ள பத்திரிகைச் செய்தியில்,

1.இந்தியாவிலேயே முதன்முறையாக 75 பாடகர், பாடகியரை ஒரே மேடையில் ஒன்றிணைத்து ஒரு நாள் முழுவதும் இசைத்…

Read More

இந்திய தாய்ப் பாலூட்டும் நடைமுறையில் மருத்துவ நிகழ்நிலைத் தகவல்களின் 4-வது கருத்தரங்கு

by by Jul 16, 2022 0

சென்னை, 16 ஜுலை 2022: சென்னை மாநகரில் பன்முக சிறப்பு சிகிச்சை மருத்துவமனைகளுள் முதன்மை வகிக்கும் சிம்ஸ்’ மருத்துவமனை, தாய்ப்பாலூட்டும் பருவத்தின்போது மார்பகம் மற்றும் மார்புக்காம்பில் வலி தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்கவும் மற்றும் நோயறிதலில் நிகழ்நிலைத் தகவல்களை ஆராயவும் ஒரு மருத்துவ கருத்தாங்கை நடத்தியது. இந்திய தாய்ப்பாலூட்டும் நடைமுறையில், மருத்துவ ரீதியிலான நிகழ்நிலைத் தகவல்கள் என்பதன் ஒரு பகுதியான இக்கருத்தாங்கு, ஹேப்பி மாம்ஸ் ஹெல்த்கேர் சர்வீசஸின் தோழமையோடு நடைபெற்றது.

தென்னிந்தியா முழுவதிலுமிருந்து இத்துறையில் பிரபலமான 100…

Read More

மூலக்கூறு மரபியல் நுட்பம் மூலம் சிறப்பு நோயியல் கண்டறியும் வசதி

by by Jul 7, 2022 0

சென்னை, 7 ஜூலை, 2022: மக்களுக்குத் தொடர்ந்து உயர் தரத்திலான நோய் கண்டறியும் பரிசோதனை முறைகளைக் கட்டுபடியாகும் கட்டணத்தில் அனைவருக்கும் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனம், இந்தியாவிலேயே முன்னணி நோய் கண்டறியும் மையங்களில் முன்னணியில் திகழ்கிறது.

இந்நிறுவனம் இன்று முன்னேறிய நோய் கண்டறியும் பரிசோதனை முறையை செல்லிலிருந்து மூலக்கூறு மரபியல் மூலம் உயர்வகையிலான நோய் கண்டறியும் முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய…

Read More

எத்தியோப்பிய முதுகு கூனல் நோயாளிக்கு சிம்ஸ் மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை

by by Jul 5, 2022 0

சென்னை, 05 ஜூலை 2022: சென்னை மாநகரில் முன்னணி மல்ட்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகத் திகழும் சிம்ஸ் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மருத்துவர்கள் அடங்கிய ஒரு நிபுணர்குழு, கடுமையான முதுகு கூனலால் (Kyphoscoliosis) பாதிப்பை சரிசெய்ய அதிக செயல்திறன் அவசியப்படும் ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையை சமீபத்தில் வெற்றிகரமாக செய்திருக்கிறது.

டெஸ்ஃபயே மிங்குஷா மெர்ஷா (Master Tesfaye Mengesha Mersha) என்ற 15 வயது எத்தியோப்பிய இளைஞருக்கு கடுமையான முதுகு கூனல்…

Read More

பத்து நிமிடங்களில் வண்ணத்தில் புத்தகத்தை அச்சிட்டு தரும் இங்க்ஜெட் இயந்திரம்

by by Jun 30, 2022 0

எக்ஸாட் இண்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் திரு. முரளி தகவல்

சென்னை ஜூன் 30:- பிடிஎப் பைல் கொடுத்தால் பத்து நிமிடத்தில் புத்தகமாக்கி தரும் இயந்திரத்தை தமிழகத்தில் முதன் முதலாக “KYOCERA” நிறுவனத்தின் டாஸ்கல்பா ப்ரோ 15000 சி வகை அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்துகிறது எக்ஸாட் இண்டர்நேஷனல். இவ்வியந்திரம் அறிமுகம் குறித்து அதன் நிர்வாக இயக்குனர் திரு.முரளி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில்…

Read More

மார்பக புற்றுநோய் கண்டறிய “ஈஸிசெக் பிரெஸ்ட்” இரத்தப் பரிசோதனை

by by Jun 22, 2022 0

இந்தியா, ஜூன் 22, 2022: இந்தியாவில் தனியார் துறையில் மிகச்சிறந்த புற்றுநோய் மருத்துவமனையாகத் திகழும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ், புற்றுநோய் சிகிச்சையில் மிகநவீன தொழில்நுட்பங்கள் மீது தொடர்ச்சியான முதலீட்டின் மீது பொறுப்புறுதி கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, அறிகுறி தென்படாத நபர்களிடம் உயர் துல்லியத்துடன் ஆரம்ப நிலையிலேயே மார்பக புற்றுநோயைக் கண்டறியக்கூடிய புரட்சிகர இரத்தப் பரிசோதனையை டாட்டர் கேன்சர் ஜெனடிக்ஸ் ஒத்துழைப்போடு அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் வழங்குகிறது. இதன்மூலம் உரிய நேரத்தில் நோயறிதலும் மற்றும் உயிர்களை காப்பாற்றுவதற்கான…

Read More

சென்னையில் அதி நவீன ஆய்வகத்தை தொடங்கியுள்ளது எஸ்‌ஆர்‌எல் டயக்னோஸ்டிக்ஸ்

by by Jun 21, 2022 0

சென்னை: ஜூன் 20, 2022: இந்தியாவின் முன்னணி நோயறிதல் சேவை வழங்குநரான எஸ்‌ஆர்‌எல் டயக்னோஸ்டிக்ஸ், இன்று சென்னை அசோக் நகரில் அதிநவீன ஆய்வகத்தை தொடங்குவதாக அறிவித்தது.

20,000 சதுர அடிக்கு மேல் பரந்து விரிந்துள்ள இந்த ஆய்வகம், ஒவ்வொரு மாதமும் மிகவும் வழக்கமான சோதனைகள் முதல் இரகசிய மற்றும் மரபணு சோதனைகள் வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான சோதனைகளை நடத்தும் திறன் கொண்டது.

இந்த ஆய்வகம் மாற்று நோயெதிர்ப்பு சிகிச்சைக்கான ‘சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்’ ஆகவும் இருக்கும்.

வெற்றிகரமான மாற்று…

Read More