![](https://gtamilnews.com/wp-content/uploads/2023/06/IMG-20230626-WA0010.jpg)
இனி லக்ஷிதாவின் தாத்தா கல்யாணம் என்பார்கள் – சிவகுமார் புகழுரை
முதல் முறையாக திருக்குறளுக்கு பரதநாட்டியம்..!
கல்யாணம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், இனி லக்ஷிதா மூலமாகத்தான் அவருக்கு அறிமுகம் கிடைக்கும்..!
லக்ஷிதாவின் பரதநாட்டிய திறன் கல்யாணத்திற்கு மட்டும் அல்ல தமிழர்களுக்கே பெருமை சேர்க்கும்..!
தமிழ் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் திரு.கல்யாணம். ஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை, அவர் இருக்கும் இடங்கள் மாற்றம் அடைந்தாலும், அவர் பிறரிடம் காட்டும் அன்பும், அக்கறையும் என்றுமே மாறாதது. அதனால்தான் மறைந்த முன்னாள் முதல்வர்…
Read More