ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஒரு தாயையும், அவளது இரட்டைச் சகோதரிகளான மகள்களையும் மையமாகக் கொண்டு, உளவியல் சிக்கல்களை குடும்ப பின்னணியுடன் இணைத்து சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் ஜெகதீஷ் தம்பையா.எஸ். ஒரு கார் விபத்தில் தந்தை இறந்து போக, அவரது மகள்களான...
Read Moreசமீப காலத்தில் மலைவாழ் மக்களின் பரிதாப வாழ்க்கையைப் பற்றி இந்தியப் படங்கள் அதிகம் பேச ஆரம்பித்து விட்டன. அந்த வகையில் எந்த அடையாளமும் இல்லாத ஒரு மலைவாழ் கிராமத்தினரைப் பற்றிய கதை இது. அந்த கிராமத்துக்குப் பெயரும் கிடையாது. அங்கு வாழும் மக்கள் இந்தியர்கள்தான் என்பதற்கான எந்தவிதமான...
Read Moreஇந்தியாவில் முதல்முறையாக வளர்க்கப்பட்ட ‘பேண்டட் மூங்கில்’ சுறாக்கள் (பட்டை மூங்கில் சுறாக்கள்) கடலில் விடுவிப்பு! சென்னை, 06 ஜூன், 2026: கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பில் இந்தியா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. விஜிபி மெரைன் கிங்டம், தனது கண்காணிப்பில் வளர்க்கப்பட்ட ‘பேண்டட் மூங்கில்’ (Banded Bamboo) வகை...
Read Moreதி.நகர், சென்னையில், ஜூன் 5 முதல் 21 வரை… சென்னை, தமிழ்நாடு – ஜூன் 2026: உலகின் ஃபேவரிட் ஜுவல்லர் ஜோய்ஆலுக்காஸ், தனது சென்னை தி.நகர் ஷோரூமில் ஜூன் 5, 2026 முதல் ‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சியை’ நடத்துகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தக் கண்காட்சி, வைர...
Read Moreதலைப்பையும் புகைப்படங்களையும் பார்த்தால் இது ஒரு குடும்பத்துக்கு சொந்தமான கடையைப் பற்றிய படம் போல இருக்கும். ஆனால் அதெல்லாம் இல்லை – குடும்பத்தைப் பற்றிய படம்தான். அப்படியானால் படத்துக்குள் ஜெயராம் ஊர்வசி ஜோடியாக இருப்பதால் ஊர்வசியைப் பற்றிய படமா என்று கேட்டால் அதுவும் இல்லை. ஏனென்றால் படத்தில்...
Read Moreதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் தீபன் பூபதி மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழில்முனைவோர், டாட்டூ கலைஞர் நிவேதிதா கிரி ஆகியோர் கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் நடைபெற்ற தனியார் குடும்ப நிகழ்வில் திருமணம் செய்து கொண்டனர். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய...
Read More