
AZUBHA ACHIEVERS AWARDS 2023

ITC-ன் சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க்கின் சூப்பர் கிட்ஸ் 2023 விருது
- ITC-ன் சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க், இளம் சாதனையாளர்களுக்கு சூப்பர் கிட்ஸ் 2023 விருது வழங்கி கௌரவித்தது
- தமிழ்நாட்டின் தனிச்சிறப்புடைய குழந்தைகளின் திறமை மற்றும் சாதனைகளை கொண்டாடுகிறது.*
- சூப்பர்கிட்ஸ் 2023 விருதினை, குகேஷ் டி – செஸ், லிடியன் நாதஸ்வரம் இசை, வினிஷா உமாசங்கர் – அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு, பிரசித்தி சிங் சுற்றுச்சூழல் மற்றும் கே ப்ரிஷா – யோகாவிற்காக பெற்றுக்கொண்டார்கள்.
சென்னை, மார்ச் 9, 2023 தமிழ்நாடு என்றுமே தலைசிறந்த திறமைசாலிகளை உருவாக்குவதில் பெயர்போனது….
Read More
மூன்றரை வருட ஆராய்ச்சியில் உருவான ‘திருக்குறள் 100’ – சிவகுமார்
நடிகர் சிவகுமார் வழங்கும் ‘ திருக்குறள் 100’ திருக்குறள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒளிபரப்பாகிறது. இதனையொட்டி நடிகர் சிவகுமார் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தார்.
நடிகர் சிவகுமார் நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து ‘வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்’ என்கிற பார்வையில் ‘திருக்குறள் 100’ என்ற உரை 4 மணி நேரம் நிகழ்த்தி , அதை நூலாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
இதுவரை…
Read More
HITS நிறுவனத்தில் ராயல் என்ஃபீல்டு அனுபவ பயிற்சி மையம்
- ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அன்ட் சயின்ஸ் (HITS) நிறுவனத்தில் ராயல் என்ஃபீல்டு அனுபவ பயிற்சி மையம் தொடங்கப்பட்டது
சென்னை, 01 டிசம்பர் 2022:
ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அன்ட் சயின்ஸ் (HITS), படூர், அதன் வளாகத்தில் இன்று முதல் வகை ராயல் என்ஃபீல்டு அனுபவ பயிற்சி மையத்தை திறந்து வைத்தது. இந்த பயிற்சி மையம் எச்ஐடிஎஸ் பொறியாளர்கள், மாணவர்கள் மற்றும் ராயல் என்ஃபீல்டு டீலர்…
Read More
சென்னையில் ஷிவ் நாடார் பள்ளி தொடக்கம்!
அறிவிக்கும் ஷிவ் நாடார் ஃபவுண்டேஷன்
- • இந்த ஃபவுண்டேஷன் சென்னையில் கின்டர் கார்டன் முதல் 12-ஆம் வகுப்பு வரை தொடங்கும் முதல் பள்ளி; டெல்லி-என்சிஆர்-ல் ஏற்கனவே இயங்கிவரும் மூன்று பள்ளிகளின் தரவரிசையில் உயர்நிலையில் இருந்து வருகின்றன.
- • நர்சரியிலிருந்து 4-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜுன் 2023 முதல் கல்வி அமர்வு தொடங்கவிருக்கிறது.
சென்னை, 17 அக்டோபர், 2022: 12.1 பில்லியன் யுஎஸ் டாலர் மதிப்புள்ள HCL என்ற உலகளாவிய முன்னணி பெரு நிறுவனத்தின் நிறுவனர்…
Read More
பிரபல வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்
‘வில்லுப்பாட்டு’ என்றதும் நினைவுக்கு வரும் பெயர் சுப்பு ஆறுமுகம். இவர் தனது 93 வது வயதில் மூப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார்.
‘வில்லிசை வேந்தர்’ என்று போற்றப்படும் அவர் திருநெல்வேலி மாவட்டம் புதுக்குளம் கிராமத்தில் 1928 ஜூலை 12-ம் தேதி பிறந்தார்.
சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் மகள் பாரதியுடன் வசித்துவந்த சுப்பு ஆறுமுகம் 1948-ல் தொடங்கி, 70 ஆண்டுகளுக்கும் மேலான கலைப்பயணத்தில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவின் 147-வது ஆண்டு நிகழ்ச்சியில் தியாகப்…
Read More
பரம பூஜ்ய ஸ்ரீஸ்ரீ கணபதி சச்சிதானந்த சத்குருவிற்கு சென்னையில் நாதாபிஷேகம்
பரம பூஜ்ய ஸ்ரீஸ்ரீ கணபதி சச்சிதானந்த சத்குருவிற்கு சென்னையில் “நாதாபிஷேகம்” – 80ஆவது அவதார தின நிகழ்ச்சி – 80 கர்நாடக சங்கீத வித்வான்களின் `தத்தப்ரியா’ புதிய ராக இசை
மக்களிடையே ஒற்றுமையும் சகோதர பாசமும் மேலோங்க, ஆன்மீகம் தழைக்க, கர்மாவினால் தவிக்கும் ஏழைமக்களுகு உதவ, சனாதன தர்மத்தை உலகில் நிலைநாட்ட, இறைவன் சத்குருவை, நம்மைப் போன்ற உருவில் அவதார புருஷராக படைத்து நமக்கு அருள்கிறார்.
அந்த வகையில்,…
Read More
சர்வதேச முதியோர் தினம் 2022 – ஹெல்ப் ஏஜ் இந்தியா நடத்திய நிகழ்வு
ஐக்கிய நாடுகள் சபை, அக்டோபர் 1 ஆம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக (இன்டர்நேஷனல் டே ஆஃ ப் ஓல்டர் பெர்சன்ஸ் IDOP) அறிவித்துள்ளது.
இந்த நாளை நினைவுகூரும் வகையில், ஹெல்ப் ஏஜ் இந்தியா, அக்டோபர் 1, 2022 அன்று (சனிக்கிழமை) சென்னை சேத்துப்பட்டில் உள்ள குச்சலாம்பாள் கல்யாண மஹாலில் காலை 10.00 மணி முதல் மாலை 03.30 மணி வரை, நாள் முழுவதும் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி காலை 10.00 மணிக்கு தொடக்க நிகழ்ச்சியுடன்…
Read More
குரோம்பேட்டையில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தொடக்கம்
● டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையால் ஏற்பாடு செய்யப்பட்ட கண் தான பரப்புரை செயல்திட்டத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டிய நடிகர் ஆர்.ஜே. பாலாஜி செப்டம்பர் 30 வரை கண் மருத்துவரிடம் இலவச கலந்தாலோசனையைப் பெறலாம்.
சென்னை, 29 ஆகஸ்ட் 2022: 1957 ஆம் ஆண்டிலிருந்து கண் பராமரிப்பு சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற முன்னோடி என அறியப்படும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, சென்னையில் குரோம்பேட்டையில் ஒரு மிக நவீன…
Read More
ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350 பியூர் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் இப்போது தமிழ்நாட்டில்
- ராயல் என்ஃபீல்ட் புத்துணர்ச்சியூட்டும் வகையில் புதிய மற்றும் ஸ்டைலான ஹண்டர் 350-ஐ அறிமுகப்படுத்துகிறது – இது உங்களுக்கு தினசரி மோட்டார் சைக்கிள் ஓட்டும் வகையில் உருவாக்கப்பட்டது.
- புதிய ஹன்டர் 350, சுத்திகரிக்கப்பட்ட ஜே-சீரிஸ் எஞ்சினிலிருந்து டாலப்ஸ் டார்க்குடன், இறுக்கமான புதிய வடிவவியலில் பியூர் மோட்டார்சைக்கிளிங்கின் அனைத்து தீவிரமான சுவைகளையும் ஒன்றாகக் கொண்டுவருகிறது.
- ஹன்டர் 350 ஆனது அதன் குறுகிய வீல்பேஸ், 17” அலாய்கள், இலகுவான எடை மற்றும் கச்சிதமான ஃபிரேம் உடன்…
Read More