ஆர்.எஸ்.எஸ்காரர் இராமசுப்பிரமணியான் பாஜகவினரின் போராட்டம் தேவையற்றது என்கிறார் – வ.சு.கௌதமன்
மநுதருமசாஸ்திரம் என்ற நூலின் தமிழாக்க பி.டி.எஃப் வடிவத்தை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். மொத்தம் 462 பக்கங்கள்… வாசிக்க வாசிக்க இதெல்லாம் ஒரு நூலென்றா தூக்கிட்டு திரியிறிங்கடான்னு தான் கேட்கத் தோன்றுகிறது! இது பெண்களை மட்டுமல்ல, பிராமணர்கள் தவிர்த்த அனைவரையும் கேவலப்படுத்தி தான், இழிவுபடுத்தித்தான் பெரும்பாலும் சொல்கிறது. அடிப்படையில் மனிதரை பாகுபடுத்தும் சிந்தனையுள்ள இந்த நூல், வேறென்ன கருத்தைச் சொல்லி என்ன பயன்??? ஒரு சின்ன உதாரணம், இன்னொருவன் வெட்டிய குளத்தில் பிராமணன் குளித்தால், பிராமணனின் பலனனைத்தும் குளம் வெட்டியவனுக்கு […]
Read More