சூ மந்திரக்காளி திரை விமர்சனம்
தலைப்பை பார்த்தவுடனேயே புரிகிறது அல்லவா, இது ஒரு மந்திரவாதக் கதை என்று. ஆனால் அதனை சீரியஸாக சொல்லாமல் சிரிப்பாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு கற்பனை கிராமத்தில் வாழ்பவர்கள் அனைவரும் பங்காளிகள். இருந்தாலும் ஒருவர் மேல் ஒருவர் பொறாமை குணம் கொண்டவர்கள். யாராவது நன்றாக வாழ்ந்தால் இன்னொருவர் கெடுத்து விடுவார். படத்தில் ஒருவருடைய வீடு பற்றி எரிகிறது. அதை அணைக்க முயல்வது போல் ஒவ்வொருவரும் நடிக்கிறார்களே அன்றி ஒருவருக்கும் அதை அணைப்பதற்கு மனது கிடையாது. கடைசியில் அந்த வீடு எரிந்து […]
Read More